"நான் சாதியற்றவன்"

பீக்காட்டில் மூக்கு பிடிக்கும் ஊர்காரா?? உன் ஊர்க்காட்டில் இருக்கும் சாதி வெறி நாத்தத்துக்கு என்ன செய்ய போகிறாய்?? கடைசி வர மூக்க பிடித்துக்கொண்டே சாகப்போகிறாயா ?? ஊர்க்காட்டின் நாத்தத்தை பாத்து எள்ளிநகையாடும் சேரிகார?? சேரிக்காட்டில் இருக்கும் சொச்சம் நாத்தத்தையும் துடைத்து விட்டு பெருமைகொள்!! "நான் சாதியற்றவன்" என்று!!

Comments

Popular posts from this blog

சமஉடைமையும், சமஉரிமையும் :

மிக பெரிய சமூக ஆபத்து

ஒரு பெண்ணின் இறப்பில் கூட சாதிய தேடி, வன்மத்தை காட்டும் மலம் தின்னும் மனசாட்சி இல்லாத மனித கொரங்குங்களா??